மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே. கோபிநாத்தை ஆதரித்து மூக்கண்ட பள்ளி 18,19 வது வார்டில்திமுக ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் தலைமையில் வாக்கு சேகரிக்கப்பட்டது. மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, திமுக கிளைச் செயலாளர் சசிதேவ், மாதேஷ்,மார்க்சிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,கிளைச் செயலாளர் முருகன், விசிக தலைவர் கிருஷ்ணன்,காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முரளிதரன் கலந்து கொண்டனர்.