districts

img

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் சமுத்துவ பொங்கல் விழா

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் சமுத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்ட  வருவாய் அலுவலர் சுபா.நந்தினி உள்ளிட்ட அலுவலர்கள் ஊழியர்கள் உற்சாகமாக இதில் கலந்துகொண்டனர்.