கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ஆணையர் சினேகா அறிவுறுத்தலின்படி வெப்ப அலையின் தாக்கத்தை தடுத்திட ஓசூர் பேருந்து நிலையம்,அப்பாவு பிள்ளை நகர் பேருந்து நிறுத்தம், மத்திகிரி உள்ளிட்ட 18 இடங்களில் உப்பு கரைசல் (ஓஆர்எஸ்)வழங்கும் முகாமை மாநகராட்சி மருத்துவர் பிரபாகரன் பார்வையிட்டார்.