மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு காவல் ஆணையர் கி.சங்கர் நிவாரண பொருட்களை வழங்கினார் நமது நிருபர் டிசம்பர் 11, 2023 12/11/2023 10:56:35 PM ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மணலி தந்தை பெரியார் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு காவல் ஆணையர் கி.சங்கர் நிவாரண பொருட்களை வழங்கினார்.