2 அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணி நமது நிருபர் பிப்ரவரி 6, 2024 2/6/2024 11:10:20 PM கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியின்போது மரணமடைந்த 2 அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணி நியமன ஆணையை வழங்கினார்.