வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு சிஐடியு சார்பில் ராயபுரத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, சிஐடியு ஒருங்கிணைப்பாளர் டி.வெங்கட், நிர்வாகிகள் செல்வம், திருநாவுக்கரசு, முனியாண்டி, குணசேகரன், கண்ணன், குப்புசாமி, லட்சுமி, ஜோதிபாசு, தமிம்சேட், ஜாவித், கவுஸ், ஞானம், முகமது பைஷ், தேவராஜ், எம்.எஸ்.ஜுகைப் , சரவணன், கலைசேகரன், பகத்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.