மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதிக்குழு நிதியளிப்பு பேரவை ஞாயிறன்று (பிப்.25) பெருங்குடியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பகுதிக்குழு சார்பாக ரூ. 1 லட்சத்து ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகனிடம் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல் வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி உடனிருந்தார்.