அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சோழிங்கநல்லூர் பகுதி, காரப்பாக்கம் கிளை சார்பில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. தென்சென்னை மாவட்ட பொருளாளர் ஜெ.ஜூலியட், பகுதிச் செயலாளர் சாந்தா தேவி, பகுதிக்குழு உறுப்பினர் சத்திய லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.