districts

img

குழந்தைகள் வாசிப்பு இயக்கம்

குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் வந்தவாசி மேற்கு பாடசாலை மாணவர்களுக்கு ‘பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வான ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலை தொழிலதிபர் பி.சதீஷ் வழங்கினார். உடன் பள்ளித் தலைமையாசிரியர் வேளாங்கண்ணி , கவிஞர் மு.முருகேஷ், ஜீவகன், சுரேஷ் முருகன், சுஜாதா ஆகியோர் உள்ளனர்.