குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் வந்தவாசி மேற்கு பாடசாலை மாணவர்களுக்கு ‘பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வான ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலை தொழிலதிபர் பி.சதீஷ் வழங்கினார். உடன் பள்ளித் தலைமையாசிரியர் வேளாங்கண்ணி , கவிஞர் மு.முருகேஷ், ஜீவகன், சுரேஷ் முருகன், சுஜாதா ஆகியோர் உள்ளனர்.