districts

img

மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம் பகுதி மக்களுக்கு சென்னை காப்பீட்டு

மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம் பகுதி மக்களுக்கு சென்னை காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. சங்கத்தின் சென்னை பகுதி-1ன் தலைவர் கே.கிரிதரன், பொதுச் செயலாளராக எஸ்.ரமேஷ்குமார், பொருளாளராக யு.ரமேஷ், நிர்வாகிகள் ஜி.ஜெயராமன், ரவிக்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகி ஜி.செந்தில்குமார் உள்ளிட்டோர் வழங்கினர்.