சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் கழிவுநீர் வழிந்தோடி மழைநீர் கால்வாயில் கலக்கிறது. சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை கழிவுநீரகற்று வாரியம் சரி செய்ய முன்வருமா?
சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் கழிவுநீர் வழிந்தோடி மழைநீர் கால்வாயில் கலக்கிறது. சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை கழிவுநீரகற்று வாரியம் சரி செய்ய முன்வருமா?