வளர் இளம் பருவ குழந்தைகளுக்கு ஏற்படும் இரும்பு சத்து குறைபாட்டினை போக்க சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதனையொட்டி 98வது வார்டில் உள்ள பள்ளி மாணவர்கள் இரும்புச்சத்து மிக்க உணவுவகைகளை சமைத்தனர். இந்நிகழ்வில் பங்கேற்று மாணவர்களுக்கு ஆ.பிரியதர்ஷினி எம்.சி., சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.