இது ஏதோ பதுங்குக்குழிக்கான பாதை என்று எண்ண வேண்டாம். சென்னை சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலைய லிப்ட் தான். இந்த பறக்கும் ரயில் நிலையங்கள் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு ஆய்வு பணிகள் முறையாக நடைபெறவில்லை. சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை துவங்கியதிலிருந்து ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பு, எஸ்கலேட்டர், லிப்ட், லைட், தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையான செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?