இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து மறைந்த வாலிபர் சங்க தோழர் ராகேஷ் நினைவாக நடைபெற்ற ரத்ததான முகாமில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சதீஷ் தலைமையில் இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.