செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் 5ஆவது செங்கை புத்தகத் திருவிழாவில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் 5ஆவது செங்கை புத்தகத் திருவிழாவில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.