கடலூரில் நடந்த எல்ஐசி வைத்திலிங்கம் - பிருந்தா தம்பதியின் மகள் கோ.வை.லாவண்யா-த.மதன் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் தேர்தல் நிதியாக சிபிஎம் மாவட்டசெயலாளர் கோ.மாதவனிடம் ரூ.10 ஆயிரம் வழங்கினார். மேலும் கட்சியின் முழுநேர ஊழியர்கள் குழந்தைகள் கல்வி நிதிக்கு செயற்குழு உறுப்பினர் எம்.மருதவாணனிடம் ரூ.5 ஆயிரமும், குடியிருப்போர் கூட்டமைப்பிற்கு கல்வி நிதியாக தேவநாதனிடம் ரூ.5ஆயிரமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மையத்திற்கு வாகனம் வாங்க பொருளாளர் வி.சுப்பராயனிடம் ரூ.5 ஆயிரமும் மணமக்கள் வழங்கினர்