சென்னை மாநகரட்சி 155 ஆவது வட்டம் ராமாபுரம், திருமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு கொடுத்த நிலத்தில் 50 ஆண்டுகளாக மக்கள் குடியிருந்து வரும் மக்களை வெளியேற்றி, குடியிருப்புகளை அகற்ற அரசு எடுக்கும் முயற்சிகக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமையன்று (ஏப்.2) வீடுகள்தோறும் கருப்பு கொடியேற்றும் போராட்டம் நடைபெற்றது.