districts

img

வடசென்னை பகுதியில் கடற்கரையை அழகுபடுத்தும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்

வடசென்னை பகுதியில் கடற்கரையை அழகுபடுத்தும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர், மேயர் ஆர்.பிரியா,வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மாநகராட்சி நகரமைப்புக் குழு தலைவர் இளைய அருணா, மண்டலக் குழு தலைவர் நேதாஜி யு கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் கே.தேவி, என்.குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.