கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இந்திலி ஆக்சலிஸ் சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவியர்கள் மூலம் மனித இந்திய வரைபடமாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.