தீபாவளியையொட்டி சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள் வாங்க அதிகளவில் மக்கள் திரள்வதால் அங்கு அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரத்தின் மீதிருந்து குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறதா என கவலர் பைனாகுலர் மூலம் கண்காணிக்கிறார்.
தீபாவளியையொட்டி சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள் வாங்க அதிகளவில் மக்கள் திரள்வதால் அங்கு அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரத்தின் மீதிருந்து குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறதா என கவலர் பைனாகுலர் மூலம் கண்காணிக்கிறார்.