தமிழ்நாடு முதல்வரின் கோரிக்கையை ஏற்று, புயலால் மற்றும் கனமழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 5 லட்சம் காசோலையை ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்வி குழுமங்களில் தாளாளர் வெ.சந்திரசேகர் மாவட்ட ஆட்சியர் சரயுவிடம் வழங்கினார். கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க் உடனிருந்தார்.