புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அரவிந்த்சாமி கல்வி உபகரணங்கள் மற்றும் நாப்கின்களை வழங்கினார். சங்கத்தின் தென் சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார், செயலாளர் ரா.பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.