சென்னை,ஜூன் 17-
சென்னை நீலாங்கரை கடற்கரையில் அவ்வப் போது திமிங்கலங்கள் காணப்படுவது சகஜம் ஆனால் அண்மையில் பனை யூர் கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் 18 அடி நீளமுள்ள திமிங்கலம் உலவி வருவதை பொது மக்கள் மீனவர்களும் சர்வ சாதாரணமாக காணமுடி கிறது. இந்த ஆண்டு டால் பின்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் கரை ஒதுங்கும் கடல் வாழ் உயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இது குறித்து அறிவியல் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என உயிரினஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.