districts

சாலையில் தீப்பற்றி எரிந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்து

சென்னை, ஆக். 11-

     சென்னை புழல் அருகே  ஆந்திரா நெல்லூர் பகுதியில்  இருந்து ஆந்திரா அரசு பேருந்து சென்னை மாத வரம் பேருந்து நிலையம்  நோக்கி வந்து கொண்டி ருந்தது.

     அப்போது திடீரென பேருந்தில் புகை கிளம்பிய தால் ஓட்டுநர் பேருந்தை புழல் அருகே கேம்ப் பகுதி யில் சாலையில் நிறுத்தி னார். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீ பரவியது. அதனைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த 45 பயணிகள் பதறி யடித்துக் கொண்டு இறங்கி னர். சரியான நேரத்தில் ஓட்டு நர் சுதாரித்துக் கொண்டு பேருந்தை நிறுத்தியதால் எந்த காயமின்றி அனை வரும் உயிர் தப்பினர்.