districts

img

நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிவரும் எம்ஆர்பி செவிலியர்களை காவல்துறை அராஜக நடவடிக்கை

நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிவரும் எம்ஆர்பி செவிலியர்களை காவல்துறை அராஜக நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ததை கண்டித்தும், உடனடியாக அவர்களை விடுவித்து பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளுக்கான அரசாணைகளை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில்  விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கு.சரவணன் தலைமையில்  நடைபெற்றது.