சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போதை பொருட்களின் தீமை குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நம்ம ஸ்ட்ரீட் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.