districts

img

ஆர்.கே.பேட்டையை அடுத்த அம்மனேரியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

ஷிரோஷிமா - நாகசாகி அணு ஆயுத எதிர்ப்பு தினத்தன்று ஆக 9 அன்று பாலர் அமைப்பு சார்பாக திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையை அடுத்த அம்மனேரியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.இதில் ஆசிரியர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்