10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுச்சேரி மாநில அளவில் முதல் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவர்கள் பரத்குமார், சஞ்சையா மற்றும் பள்ளி அளவில் 3ஆம் இடங்களைப் பிடித்த மாணவர்கள் யோகேஷ், ஹர்ஷினிவர்ணிகா ஆகிய மாணவர்களை பள்ளியின் முதுநிலை தாளாளர் லூர்துசாமி பாராட்டி தங்க நாணயங்களை பரிசாக வழங்கி பாராட்டினார்.