நீண்ட நாட்களாக தேங்கியுள்ள விண்ணப்பங்கள் அனைத்தையும் காலதாமின்றி பணப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கட்டுமானம், முறைசாரா தொழிலாளர்கள் நலவாரிய தரவுகள், ஆவணங்கள் அழிந்தது குறித்து முறையான விசாரணை நடத்தக்கோரியும் சிஐடியு சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடையில் மாவட்டத் தலைவர் ஆர்.வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.