districts

img

அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் சங்கம் மனு

மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில்  அமைந்துள்ள கடை மற்றும் வீடுகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள்  சீல் வைத்தனர். இது தொடர்பாக  அறநிலையத்துறை ஆணையர் முரளி தரனை சந்தித்து அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆ.நடராஜன்,  மாநிலக்குழு உறுப்பினர்  கே.முருகன் ஆகியோர் மனு அளித்தனர்.