வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் அகில இந்திய அஷ்தோடு அகாடா கழகத்தின் சார்பில் பெண்களுக்கான வீர விளையாட்டுப் போட்டிகளை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் துவக்கி வைத்தார். கவரவ விருந்தினராக விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், இந்திய விளையாட்டு ஆணையத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் ரோடா பிராங்கிளின் மற்றும் பல்வேறு விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டை சங்கத்தின் மாநிலத் தலைவர் மாநில செயலாளர் ஆகியோர் செய்திருந்தனர்.