விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இந்தியன் வங்கி முன்பு வெள்ளிக்கிழமை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தலைவர் பால்ராஜ் தலைமையில் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.அர்ச்சுனன், மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, வட்ட செயலாளர் கலியமூர்த்தி, வட்ட தலைவர் சேகர் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.