சென்னை,ஆக.9-
அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தம் கொண்டாட துணைபோகும் அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி யாக உத்தரவிட்டுள்ளது.
ஒரு வழக்கு விசார ணையின்போது இதனை தெரிவித்த உயர்நீதிமன்றம் அரசு நிலங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப் போர்மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.