districts

img

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அங்கமான அச்சிறுபாக்கம் வேளாண் அறிவியல் கல்லூரி

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அங்கமான அச்சிறுபாக்கம் வேளாண் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள, திருவள்ளுவரின் சிலையை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் சி. முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் முனைவர் சு. பொன்னுசாமி, தமிழ்ப் பேராய தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.