districts

img

படைத்துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றியதை ரத்து

படைத்துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றியதை ரத்து செய்து, அரசு தொழிற்சாலைகளாக மாற்றக் கோரி ஆவடி ஓசிஎப் அனைத்து சங்கங்கள் மற்றும் அசோசியேஷன்களின் கூட்டுப் போராட்டக்குழு சார்பில்  செவ்வாயன்று (செப். 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.ஸ்ரீகுமார், ஆர்.புஷ்பநாதன், ஏ.முகம்மது மீரா, எஸ்.தனஞ்செயன் உள்ளிட்ட அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.