கடலூர்,பிப்.12- கடலூர் வருவாய் கோட்டாட்சிய ராக பணியாற்றி வந்த அதிய மான் கவியரசு இடமாற்றம் செய்யப் பட்டார். இந்த நிலையில் பட்டுக்கோட்டை சேர்ந்த அபிநயா கடந்த 2022 ஆம் ஆண்டு வருவாய் கோட்டாட்சியராக தேர்ச்சி பெற்று கடலூர் மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் கடலூர் வருவாய் கோட்டாட்சியராக அபிநயா கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.