districts

img

திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது

சர்வதேச யோகா தினத்தையொட்டி புதனன்று (ஜூன் 21)  திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.  திருவள்ளூர், மணவாளநகர், ஒண்டிக்குப்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 3 வயது முதல் 70 வயது வரை உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை 49 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 30 நிமிடத்தில் 108 யோகாசனங்கள் செய்து சாதனை படைத்தனர்.