புளியந்தோப்பு அருகே ஆடுதொட்டி பகுதியில் வைக்கோல் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.