சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கத்தின் சார்பில் ஆக.1 அன்று சென்னையில் மாநில சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கேரளா நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதனையொட்டி தென்சென்னை மாவட்டம் முழுவதும் ‘சப்தம்’ குழுவினர் ‘எங்கே எனது வேலை’ எனும் வீதி நாடகத்தை நடத்தி வருகின்றனர். இடம்:பள்ளிக்கரணை