திருவண்ணாமலையை அடுத்த கீழ்பாலியப்பட்டு கிராமத்தில் சமீபத்தில் சேதமடைந்த தார்சாலையை சீரமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமதாஸ், சின்னபையன், ராமசாமி, செல்வம் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.