districts

img

ராஜா தோட்டத்தில் நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில்  புதிய அடுக்குமாடி குடியிருப்பு

சென்னை கொளத்துர் தொகுதிக்குட்பட்ட ராஜா தோட்டத்தில் நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில்  புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படவுள்ளது. இதற்கு செவ்வாய்கிழமை முதல்வர் அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த நிலையில்  கட்டிடம் கட்டப்படவுள்ள பகுதியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாரிய மேலாண்மை இயக்குநர் பொ. சங்கர், தலைமை பொறியாளர் வே.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உள்ளனர்.