உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற கோரி உண்ணாநிலைப் போராட்டம் நமது நிருபர் மார்ச் 6, 2024 3/6/2024 10:47:39 PM உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற கோரி உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வழக்கறிஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து திருவொற்றியூர் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.