வேலூர் சரக காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வுக் கூட்டம் காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் ஒழுங்கு) கி.சங்கர் தலைமையில் காட்பாடியில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் நா.கண்ணன், காவல்துறை துணைத் தலைவர் எம்.எஸ்.முத்துசாமி, தீபா சத்யன் (மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மையம்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சார்ந்த சுமார் 2500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.