districts

55 மாதமாக ஊதியம் இல்லை: ஊழியர்கள் முற்றுகை

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறக்க வேண்டும், 55 மாதமாக ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு வியாழக்கிழமை (ஜன. 11) ரேசன் கடை ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.