44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நமது நிருபர் ஜூலை 21, 2022 7/21/2022 7:47:23 PM 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறுவதையொட்டி செங்கம் பேரூராட்சித் தலைவர் சாதிக் பாஷா தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.