districts

அனுமதியின்றி சேவல் சண்டை 4 பேர் கைது

திருவள்ளுர், ஜூன் 8-

    கும்மிடிப்பூண்டியில் சேவல் சண்டை  நடத்திய தாக 4 பேர் கைது செய்யப் பட்டனர்.

    சட்ட விரோதமாக பணம்  வைத்து சேவல்  சண்டை நடைபெற்று வருவதாக வந்த தகவலின் அடிப் படையில் செவ்வாயன்று வெட்டுகாலனி பகுதியில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு  பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய மெதிப் பாளையத்தை சேர்ந்த  சந்துரு என்பவர் உள்ளிட்ட 4 பேரை மடக்கி பிடித்தனர்.மேலும் இதுகுறித்து கும்மி டிப்பூண்டி காவலர்கள் வழக்கு பதிவு  செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.