கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவனூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.29.37 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவனூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.29.37 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.