விஐடி ராஜேஸ்வரி விசுவநாதன் 15ஆவது நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற ரத்ததான முகாமை வேந்தர் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்தார். பள்ளியில் நடைபெற்ற ஹாக்கி, கால்பந்து, சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு சுழற்கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினர்.