districts

img

மகாத்மா காந்தியின் 154ஆவது பிறந்தநாள்

மகாத்மா காந்தியின் 154ஆவது பிறந்த தினத்தையொட்டி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் திருவண்ணாமலை தேரடி தெருவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.


மகாத்மா காந்தியின் 154ஆவது பிறந்த தினத்தையொட்டி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் கடலூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.


மகாத்மா காந்தியின் 154ஆவது பிறந்த தினத்தையொட்டி சிதம்பரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் துணைத் தலைவர் மூசா தலைமையில் மாலை அனிவித்து, சமூக நல்லிணக்க உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதில் நகர் மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 

;