வேளச்சேரி பாலர் பூங்கா சார்பில், செவ்வாயன்று (ஆக.15) தரமணியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குழந்தைகளின் நடனம், சிலம்பம், மாறுவேடம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பாலர் பூங்கா ஒருங்கிணைப்பாளர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.